வாசக நட்புகளுக்கு அன்பு வணக்கம்!
கதை எழுதவந்து பத்து வருடங்கள் ஆகிற்று. இதுவரைக்கும் இப்படி ஒரு வேலை செய்ததில்லை. முதல் முயற்சி!
எனது கதைகள் தொடர்பாக அல்லது எழுத்துத் தொடர்பாக என்னிடம் ஏதாவது கேட்டறிய விரும்பினால் கீழே உள்ள லிங்கில் உங்கள் கேள்விகளைக் கேட்கலாம் . பதில் சொல்ல ஆவலோடு காத்திருக்கிறேன்!
No comments:
Post a Comment